தமிழக அரசில் Night Watchman வேலை வாய்ப்பு எழுத படிக்க தெரிந்தா போதும் உடனே விண்ணப்பியுங்கள்

எழுத படிக்க தெரிந்தா போதும் தமிழக அரசில் Night Watchman வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் (TNRD) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரவுக் காவலர் (Night Watchman) பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது


பணி:-

Night Watchman

இரவுக் காவலர்

கல்வித் தகுதி:-

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

குறைந்த பட்சம் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

அதிக பட்சம் பொதுப்பிரிவினருக்கு 32 வயது மிகாமல் இருக்க வேண்டும்

அதிக பட்சம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு 34 வயது மிகாமல் இருக்க வேண்டும்

அதிகபட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 37 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:-

ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

தபால் முகவரி:-

ஆணையாளர்,

ஊராட்சி ஒன்றியம்,

சாத்தூர்

என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 10.01.2024

மேலும் விவரங்களுக்கு:- CLICK HERE

இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/12/2023122166.pdf